இந்த தொண்ணூற்றிதொன்னூற்றி ஆறு பொறிகளை அறிந்து, தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டு விட்டால்கொண்டுவிட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளைமகிமைகளைப் புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும். இந்த தொண்ணூற்றிதொன்னூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர்.
===இருபது வகைகள்===
வரிசை 39:
#தசவாயுக்கள்
இந்த இருபது வகைகளில் தொண்ணூற்றிதொன்னூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகிறதுஇயக்குகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.
===தொன்னூற்றி ஆறு கூறுகள்===
வரிசை 159:
##தனஞ்செயன் - வீங்கல் காற்று
ஆக மொத்தம் தொண்ணூற்றாறுதொன்னூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல். சித்த மருத்துவர்கள் உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.