கிருபானந்த வாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 1:
[[படிமம்:vaariyar.jpg|right|frame|வாரியார் சுவாமிகள்]]
'''திருமுருக கிருபானந்த வாரியார்''' ([[ஆகஸ்டு 25|ஆகஸ்ட் 25]], [[1906]] - [[நவம்பர் 7]], [[1993]]) சிறந்த [[முருகன்|முருக]] பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். [[சமயம்]], [[இலக்கியம்]], மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், [[இசை]] போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[வேலூர்]] மாவட்டத்தில் உள்ள [[காங்கேயநல்லூர்]] என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். ஐந்தாவது வயதில் [[திருவண்ணாமலை]]யில் [[வீர சைவம்|வீர சைவ]] குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்த லக்ஷ்மி யை தனது 19ஆவது வயதில் கல்யானம் புரிந்தார்.
==கல்வி==
இவருக்கு இவரின் தந்தையாரே கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்
==வெளி இணைப்புகள்==
* [http://www.variyarswamigal.com/ வாரியார் சுவாமிகள் இணையத்தளம்]
வரிசை 18:
[[en:Kirupanandha Variyar]]
|