வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<gallery> [[File:Vaandumaamaa.jpg‎ </gallery>|right|thumb|250px]]
'''வி. கிருஷ்ணமூர்த்தி''' (பிறப்பு: [[ஏப்ரல் 21]], [[1925]]) சிறுவர் இலக்கிய எழுத்தாளர். '''வாண்டுமாமா''', '''கௌசிகன்''', '''விசாகன்''', '''சாந்தா மூர்த்தி''' போன்ற புனைபெயர்களில் எழுதி வருபவர். [[கல்கி (இதழ்)|கல்கி]], [[பூந்தளிர் (இதழ்)|பூந்தளிர்]], [[கோகுலம் (இதழ்)|கோகுலம்]] போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர். எழுத்தோடு [[ஓவியம்|ஓவியத்திலும்]] ஆர்வம் கொண்டவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வி._கிருஷ்ணமூர்த்தி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது