வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:பாடலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
உரை திருத்தம்
வரிசை 9:
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], தமிழறிஞர்
}}
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[ஜூலைசூலை 21]], [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் [[1878]]ல்இல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிதமிழ்நாட்டில்]]ல் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள [[குளத்தூர்|குளத்தூரில்]] பிறந்தார். தொடர்வண்டியில் [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார்.{{சான்று தேவை}} தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார்.
[[தாது ஆண்டுப் பஞ்சம்|1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்]] போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ''நீயே புருஷ மேரு'' என்ற பாடலை யாத்தார்.<ref name="Indianet">[http://www.indianetzone.com/23/vedanayagam_pillai_tamil_poet.htm ]</ref>
 
==வாழ்க்கை==
ஆரம்பக்தொடக்கக் கல்வியைகல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் [[ஆங்கிலம்]] மற்றும், [[தமிழ்]] மொழிக்கல்வியை தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>
 
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பணியாற்றியபின்பின் [[1856]]இல் [[தரங்கம்பாடி]] யில் [[முனிசீஃப்]] வேலையில் அமர்ந்தார். [[மாயவரம்]] மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். [[வீணை]] இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.<ref name="Indianet"/>
 
அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் [[மீனாட்சி சுந்தரம் பிள்ளை]], [[இராமலிங்க அடிகள்|இராமலிங்க வள்ளலார்]], [[திருவாவடுதுறை மடம்|திருவாவடுதுறை மடத்தின்]] மகாசன்னிதானம் [[சுப்பிரமணிய தேசிகர்]], [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ஆகியோருடன் நட்பு பாராட்டி அண்மித்திருந்தார்நெருங்கியிருந்தார்.
 
==ஆக்கங்கள்==
இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
*1862ல்1862இல் ''[[சித்தாந்த சங்கிரகம்]]'' - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
*1869ல்1869இல் ''பெண்மதி மாலை'' - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.
*1873ல்1873இல் மூன்று நூல்கள் ''[[திருவருள் அந்தாதி]]'', ''[[திருவருள் மாலை]]'', ''[[தேவமாதர் அந்தாதி]]'' இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.
*1878ல்1878இல் ''பிரதாப முதலியார் சரித்திரம்'' புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்தி்லும்ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1878ல்1878இல் ''சர்வ சமய சமரசக் கீர்த்தனை'' ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
*1887ல்1887இல் ''[[சுகுண சுந்தரி]]'' புதினம்
*1889ல்1889இல் ''[[சத்திய வேத கீர்த்தனை]]''
*[[பொம்மைக் கலியாணம்]], [[பெரியநாயகியம்மன்]] என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
 
==உசாத்துணை==
வரிசை 35:
<references/>
==வெளியிணைப்புகள்==
* [http://www.hindu.com/thehindu/fr/2002/11/01/stories/2002110101570600.htm த இந்து கட்டுரை]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது