சகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
சி சிறு விரிவாக்கம் |
||
வரிசை 1:
'''சகாதேவன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]]வின் இரண்டாவது மனைவியான [[மாத்ரி]]யின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் [[நகுலன்|நகுலனும்]] இரட்டையர்கள் ஆவர்.
பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார்.
{{மகாபாரதம்}}
|