மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் நிலையைஆட்சியை இவன் மீண்டும் வலுப்படுத்தினான். இராஷ்டிரகூடர்களுடன்[[இராஷ்டிரகூடர்]]களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு பாண்டியர்களை[[பாண்டியர்]]களை காஞ்சிக்கருகில்[[காஞ்சி]]க்கருகில் உள்ள ''தெள்ளாறு'' என்னுமிடத்தில் தோற்கடித்தான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை வைகையாறு[[வைகை]]யாறு வரை விரட்டிச் சென்றான். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன்[[சீவல்லபன்]] என்பவன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பட்ட பகுதிகளில் பெரும்பாலாவற்றைபெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைபல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தான்.
இம்மன்னனின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதுவலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவன் கடல்கடந்து சயாம் மற்றும் மலாயா நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தான்கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.