இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
 
====தேர்த் திருவிழா====
தேர் உற்சவமானது 9ம் நாள் காலையில் இடம்பெறும் காலை வசந்த்தமண்டப பூசைகள் முடிந்ததவுடன் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் தேரில் ஆரோகணிப்பர். முதலில் விநாயகரின் தேரும் அடுத்து சுப்பிரமணியரின் தேரும் அடுத்து அன்னயினுடைய தேரும் வீதிவலம்வரும் தேரிலிருந்த்து பச்சை சாத்தி உற்சவ மூர்த்திகள் இறக்கப்பட்டு நவசக்தி அர்ச்சனை இடம்பெறும் இரவு தேரடி பார்க்கும் உற்சவம் இடம்பெறும்.[[படிமம்:Ther 2012.jpeg|thumb|200px180px|right|தேர் திருவிழா ]]
 
 
====தீர்த்தம்====