சேந்தன் அமுதன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் சேந்தன் அமுதன், சேந்தன் அமுதன் (கதைமாந்தர்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...
சிறுதிருத்தம்
வரிசை 1:
 
'''சேந்தன் அமுதன்''' கல்கியின்[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வனில்செல்வன்]] புதினத்தில் வருகின்ற முக்கிய[[வாணி கதாபாத்திரமாகும்அம்மை (கதைமாந்தர்)|வாணி அம்மையின்]] மகன் ஆவார். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் [[வந்தியத் தேவன் (கதைமாந்தர்)|வல்லவரையன் வந்தியத்தேவனின்]] நண்பனாகவும், [[பூங்குழலி (கதைமாந்தர்)|பூங்குழலி]] எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
== பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் ==
 
முதல் பகுதியான புது வெல்லத்தில் வாய் பேச இயலாத அன்னையின்[[வாணி அம்மை (கதைமாந்தர்)|வாணி அம்மையின்]] மகனாக, சிவ கைங்கரியங்கள் செய்பவனாக சேந்தன் அமுதன் வருகிறார். வல்லவராயனுடன் சந்திப்பு ஏற்பட்டு அவன் தங்குவதற்கு இடம் தருகிறார். அவனிடம் தன் அத்தை மகள் பூங்குழலி பற்றி விவரிக்கிறார்.
 
இரண்டாம் பகுதியான சுழல்காற்றில் பழுவேற்றரையர் காவல் ஆட்கள் சேந்தன் அமுதனை வல்லவராயனுக்கு தங்குமிடம் தந்து உதவியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். வைத்தியரின் மகனை விடுவிக்க வரும் குந்தவையும், வானதியும் சேந்தன் அமுதனை சந்தித்து வல்லவரையன் இலங்கைக்கு சென்றதை அறிகின்றார்கள். அத்துடன் சேந்தன் அமுதனையும் விடுதலை செய்கிறார்கள்.
 
[[கண்டராதித்தர் (கதைமாந்தர்)|கண்டராதித்தனாருக்கும்]], அவருடைய துணைவியார் [[செம்பியன் மாதேவி (கதைமாந்தர்) |செம்பியன்மாதேவிக்கும்]] பிறந்த பிள்ளைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவருகிறது. அருள்மொழிவர்மருக்கு[[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருள்மொழிவர்மனுக்கு]] மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக புதினம் விளக்குகிறது. <ref>[http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு]</ref>
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேந்தன்_அமுதன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது