பயிர்ச்சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:வேளாண்மை சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக விடும் போது நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த உத்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக விடும் போது அம்மண்ணில் [[கொழிஞ்சி]], [[அவுரி]], [[கரந்தை]] உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை நிலத்தில் தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை நல்லதொரு உரமாக மாறுகின்றது.<ref name="sgmanarkeni.wordpress.com">http://sgmanarkeni.wordpress.com/2011/02/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/</ref>
பயறுவகைத் தாவரங்கள், தங்களுடைய வேர்களில் உள்ள [[வேர்முண்டு]]களில் உள்ள [[ஒன்றிய வாழ்வு|கூட்டுயிர் வாழ்க்கை]] வாழும் [[பாக்டீரியா]]க்களின் உதவியுடன் [[வளிமண்டலம்|வளிமண்டல]] [[நைதரசன் நிலைப்படுத்தல்|நைட்ரசனை மண்ணில் நிலைப்படுத்தும்]] திறனைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக [[நெல்]] மற்றும் [[கோதுமை]] (இவற்றின் புரத உற்பத்திக்கு நைட்ரசன் தேவை. காற்றிலுள்ள நைட்ரசனை இவை நேரடியாக எடுத்துக்கொள்ள இயலுவதில்லை)போன்ற தாவரங்கள் மண்ணிலிருந்து நைட்ரஜனை உறிஞ்சுகின்றன. இழக்கப்பட்ட நைட்ரசனானது வேர்முளை கூட்டுயிர் வாழும் பாக்டீரியங்கள் கொண்ட தாவரங்களைப் பயிரிடுவதன் மூலம் இயற்கையாக ஈடுசெய்யப்படுகிறது. எ.கா. பட்டாணி, சோயா, மொச்சை ஆகியவை நெல் மற்றும் கோதுமை சாகுபடிக்குப் பிறகு பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்யப்படுகிறது.
 
பயிர்ச் சுழற்சியில் கிழங்கு வகைகளும் உள்ளடக்கப்படுகின்ற. இவை ஆழ ஊடுருவுவதனால் மண் வளம், வளியூட்டம் என்பன ஏற்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயிர்ச்சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது