செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[உரும்பிராய்|உரும்பிராயை]]ச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் [[யாழ் பரி யோவான் கல்லூரி|பரி யோவான் கல்லூரி]], [[கொழும்பு]] புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், [[1914]] ஆம் ஆண்டில் [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின்]] பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், [[இந்தியக் குடிமைப் பணி]]யில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு [[ஆனந்தா கல்லூரி]] அதிபராகவும், [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக்கழகத்தில்]] கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.
 
சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கல்சகோதரர்கள். [[செ. நாகலிங்கம்]], இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், 1954 இல் பதில் [[மகாதேசாதிபதி (இலங்கை)|மகாதேசாதிபதி]]யாகவும் இருந்தவர்; அடுத்தவர் செ. பஞ்சலிங்கம் ஒரு மருத்துவர், செ. அமிர்தலிங்கம் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகப் பணியாணியவர், அடுத்தவர் செ. தியாகலிங்கம் ஒரு பிரபல வழக்கறிஞர்.
 
கனகசபை என்பவரின் மகள் கனகாம்பிகை அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஞானலிங்கம், சத்தியலிங்கம், லிங்காம்பிகை, லிங்காவதி, லிங்காமணி, லிங்கேசுவரி என ஆறு பிள்ளைகள்.
"https://ta.wikipedia.org/wiki/செ._சுந்தரலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது