கட்டாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 16:
''கட்டாத்தி'' (Bauhinia tomentosa) ஒரு வகையான [[மூலிகை]] ஆகும். இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.
==மருத்துவ குணங்கள்==
வரி 22 ⟶ 21:
மூலம் சீதக்கழிச்சல் போக்கியாகவும், நுண்புழுக்கொல்லியாகவும் செயற்படும். பூ இரத்தம், சீழ்க் கசிவைத் தடுத்து தாது பலம் மிகுக்கும். காய் சிறுநீர்ப் பெருக்கும். விதை உடல்பலம் மிகுக்கும்.
== சமயச் சிறப்பு ==
திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி முதலிய [[சிவன்]] திருக்கோயில்களில் காட்டாத்தி தலமரமாக உள்ளது.
== வெளி இணைப்புகள் ==
|