திலீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
|'''நோன்பிருந்த நாட்கள்'''||12
|}
'''திலீபன்''' எனும் பெயரில் அறியப்படும் '''பார்த்திபன் இராசையா''' என்பவர் ([[நவம்பர் 27]], [[1963]] - [[செப்டெம்பர் 26]], [[1987]];)[[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் [[ஊரெழுஇலங்கை]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கைஊரெழு]]) என்றஎனும் இயற்பெயரைஊரைச் கொண்டசேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் '''லெப்டினன் கேணல் திலீபன்''' [[தமிழீழஎனும் விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு முக்கிய உறுப்பினராகநிலை இருந்தவர்வழங்கப்பட்டது. [[இந்திய அமைதிப் படை]]யினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து [[காந்தி|காந்திய]] வழியில் [[நீர்|நீரும்]] அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
 
[[1987]] [[செப்டெம்பர் 15]]ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு [[செப்டெம்பர் 26]]ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/திலீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது