புட்டுத் தோப்பு, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''புட்டுத் தோப்பு''' இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:14, 21 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

புட்டுத் தோப்பு இந்தியநாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரப்பாளையம்ஆரப்பாளையத்திற்கு மேற்கில் உள்ளது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா நடத்துவதற்காக, இந்த மண்டபம் 16 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்ட நாயக்கர் மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் ஆகும். இந்த மண்டபம் வைகை கரை ஓரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா இங்கு நடைபெருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டுத்_தோப்பு,_மதுரை&oldid=1385906" இலிருந்து மீள்விக்கப்பட்டது