இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
சொற்களோ அல்லது சொல்லின் உருப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக இணைந்து வருவதே இயல்புப்புணர்ச்சி ஆகும்.
▲சொற்களோ அல்லது சொல்லின் உருப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக இணைந்து வருவதே இயல்புப்புணர்ச்சி ஆகும்.<br />
== எடுத்துக் காட்டு ==
<br />▼
▲ கவின் + கலை = கவின்கலை <br />
▲ வாழை + மடல் = வாழைமடல்<br />
ஆகவே நிலை மொழியும் வரு மொழியும் இணையும் போது அவற்றின் வடிவங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.
▲ எமது + நாடு = எமது நாடு<br />
▲ கடல் + நீர் = கடல் நீர்<br />
{| class="wikitable"
▲ஆகவே நிலை மொழியும் வரு மொழியும் இணையும் போது அவற்றின் வடிவங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.<br />
|-
|-
▲ '''நிலை மொழி''' '''வரு மொழி'''<br />
|-
▲ கடல் + அழகு = கடலழகு<br />
|-
|}
இங்கு வரும் ல்,ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய் எழுத்துகளாகும். அ,ஆ வருமொழியில் முதல் எழுத்துகளாகும்.<br />▼
▲இங்கு வரும் ல்,ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய் எழுத்துகளாகும். அ,ஆ வருமொழியில் முதல் எழுத்துகளாகும்.
ல் + அ = ல<br />
ர் + அ = ர <br />
ர் + ஆ = ரா<br />
மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது தொகாப்ப்பியம். எனவே இங்கு மெய் எழுத்துகளோடு உயிரெழுத்து இயல்பாக இணைந்தது.
[[பகுப்பு:புணர்ச்சி]]
|