பயனெறிமுறைக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு பத்தி சேர்க்கை
→‎வரலாறு: மேற்கோள்
வரிசை 3:
==வரலாறு==
[[படிமம்:Epicurus bust.jpg|thumb|எபிகியூரசின் பளிங்கு உருவச்சிலை]]
மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற [[கிரேக்கர்|கிரேக்க]] மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக இதை ஜெரெமி பெந்தாம் என்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] [[நீதித்துறை|நீதியாளர்தான்]] துவக்கத்தில் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.<ref>Rosen, Frederick (2003). ''Classical Utilitarianism from Hume to Mill''. Routledge, pg. 28. ISBN 0415220947 "It was Hume and Bentham who then reasserted most strongly the Epicurean doctrine concerning utility as the basis of justice."</ref> அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் பண்டமெனக் கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "மிகுதியான மகிழ்ச்சி நெறிகோள்" என தனது கோட்பாட்டை திருத்திக் கொண்டார்.
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
 
[[பகுப்பு:பயனெறிமுறைக் கோட்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/பயனெறிமுறைக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது