மெய்கண்ட தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சைவ சித்தாந்தம் நீக்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
{{DISPLAYTITLE:மெய்கண்டார்}}
சைவர்களால் புறச் [[சந்தான குரவர்]]கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் '''மெய்கண்ட தேவர்'''. [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] நூல்களுள் தலையாயதான [[சிவஞான போதம்|சிவஞான போதத்தை]] இயற்றியவர் இவரே.
 
சைவர்களால் புறச் [[சந்தான குரவர்குரவர்கள்]]கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் '''மெய்கண்ட தேவர்மெய்கண்டார்'''. [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] நூல்களுள் தலையாயதான [[சிவஞான போதம்|சிவஞான போதத்தை]] இயற்றியவர் இவரே.
 
மெய்கண்ட தேவர், [[திருவெண்ணெய்நல்லூர்|திருவெண்ணெய்நல்லூரில்]], வேளாண் குடியில் பிறந்தவர். [[கிபி]] [[13ம் நூற்றாண்டு|13 ஆம் நூற்றாண்டின்]] முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் [[அருணந்தி சிவாச்சாரியார்]] தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் [[சிவஞான சித்தியார்]], [[இருபா இருபஃது]] என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான [[மனவாசகம் கடந்தார்]] என்பவர் [[உண்மை விளக்கம்]] என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/மெய்கண்ட_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது