கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 20:
* சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 41, 46, 68, 70 மற்றும் 386) உள்ளன.
* சோழன் நலங்கிள்ளியின் தம்பி “மாவளத்தான்” ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 44) உள்ளன.
* சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும்
* சோழன் குளமுற்றத்து துஞ்சிய துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யாணைக் கால்களால்
* சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் எனும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் ஒற்றன் என நினைத்து கொல்லப்புகும் நேரத்தில், கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியை பாடி, இளந்த்த்தனை உய்யக்கொண்டது என ஒரு பாடல் (புறம் 47).
* சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனை கருவூரெறிந்தானைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 373) உள்ளது.
வரிசை 34:
'''கோவூர் கிழார் தடுத்த சோழர்களின் சகோதர சண்டை'''
நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே
|