கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
* சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 41, 46, 68, 70 மற்றும் 386) உள்ளன.
* சோழன் நலங்கிள்ளியின் தம்பி “மாவளத்தான்” ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 44) உள்ளன.
* சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடியாதுபாடியது என ஒரு பாடலும் (புறம் 46) உள்ளன்.
* சோழன் குளமுற்றத்து துஞ்சிய துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யாணைக் கால்களால் இடறிஇடறிக் கொல்ல இருக்கையில், கோவூர் கிழார் தடுத்துப் பாடி உய்யக்கொண்டது என ஒரு பாடலும் (புறம் 46).
* சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் எனும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் ஒற்றன் என நினைத்து கொல்லப்புகும் நேரத்தில், கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியை பாடி, இளந்த்த்தனை உய்யக்கொண்டது என ஒரு பாடல் (புறம் 47).
* சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனை கருவூரெறிந்தானைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 373) உள்ளது.
வரிசை 34:
'''கோவூர் கிழார் தடுத்த சோழர்களின் சகோதர சண்டை'''
 
நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சகோதரசகோதரச் சண்டை நடக்கிறது. அந்த சண்டை சமபலம் கொண்ட்தாக இல்லை. நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நெடுங்கிள்ளி அரண்மனைக்குள் இருக்கிறான். இந்த நல்லதல்ல என எண்ணிய கோவூர் கிழார் உலகத்து இயற்கையையும் நாட்டு நடப்பையும் சுட்டிக்காட்டி போரைத் தவிர்க்க வேண்டுகிறார். உன்னோடு போரிட வந்திருக்கிறவன் பனம்பூ மாலை அணிந்த சேரன் அல்லன். வேப்பம் பூமாலை அணிந்த பாண்டியன் அல்லன். நிவீர் இருவரும் அத்திமாலை அணிந்த சோழர்களே. உங்களில் எவர் தோற்பினும், சோழர் குலத்திற்கு இழிவு எனப்பாடி சகோதர போரைத் தவிர்த்ர்ர்தவிர்த்தார் கோவூர் கிழார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_கிழார்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது