ஓடப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +படம்
சி பெயர் மரபு== ===கர்ண பரம்பரை கதை
வரிசை 5:
*ஏலேலங்கிடி லேலம், ஏலேலக் கிளி லல்ல...
</poem>
 
==பெயர் மரபு==
===கர்ண பரம்பரை கதை===
கப்பற்பாட்டு, ஓடப்பாட்டு என வரும் பாடல்களில் 'ஏலேலோ' என்று முடிவது பொது [[இலக்கணம்]] ஆகும். இந்தத் தொடர் உண்டானதற்குக் காரணம் ஒன்று, கர்ணபரம்பரையாக(காலங்காலமாக/நீண்ட நாட்களாக) ஒரு கதை வழங்கி வருகிறது. அது யாதெனில், [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] கப்பல் வாணிகராகவும், பெருஞ்செல்வந்தராகவும் விளங்கிய ஏலேலசிங்கர், [[திருவள்ளுவர்|திருவள்ளுவருடைய]] நண்பராக இருந்தார். அவர் ஏழைகளுக்கு வேண்டியவற்றை எல்லாம் வாரி வழங்குபவர். [[கப்பல்]] தொழிலாளிகளுக்கும், ஓடக்காரர்களுக்கும் தங்கள் தொழிலை ஆற்றும் போது, ஏலேலசிங்கர் பெயரைச் சொல்லி வாழ்த்துவதற்கு 'ஏலேல' என்று முடியும்படி பாடுவார்களாம். அதுமுதல் 'ஏலேலோ' என்பது ஓடப்பாட்டின் வாய்பாடாக அமைந்து விட்டதாம்.
===இலக்கணமரபு===
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓடப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது