கூரத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Parthiban Rajasekaran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1458376 இல்லாது செய்யப்ப...
வரிசை 1:
கூரத்தாழ்வார் [[இராமானுசர்|இராமானுசரின்]] முதன்மை மாணாக்கர். ஸ்ரீவத்சாங்கர்[[பட்டர்]]பெருமானின் என்ற இயற்பெயர் கொண்ட இவர்தந்தை. காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரது இயற்புயர் ஸ்ரீவத்சாங்கர். இவரது மனைவியின் பெயர் ஆண்டாள். காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே இவர் தன்னிடமிருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் தானமாக வழங்கியவர். பின் குருவைத் தேடிச் சென்று இராமானுசரைக் குருவாகப் பெற்றார். இவரது மாணாக்கர் [[திருவரங்கத்தமுதனார்]]
 
[[திருமங்கையாழ்வார்]] பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் [[தனியன் பாடிய புலவர்கள்|தனியன் பாடிய புலவர்]]. [[கட்டளைக் கலித்துறை]]யால் அமைந்துள்ள அந்தப் பாடல்<ref>
"https://ta.wikipedia.org/wiki/கூரத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது