உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
.
[[Image:1000pxancien trisinhalaya-locator-map svg.png|thumb|right|250px|இலங்கைப்படத்தில் உறுகுணை இராச்சியம் குறிக்கப்பட்டுள்ளது]]
உறுகுனு இராச்சியம் (கி.மு 210-161) இலங்கை வரலாற்றின் இடைக்காலப் பகுதியில்இலங்கையில் தோன்றிய சிங்கள இராச்சியமாகும். இது இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதனது தலைநகரமாக மாகாமம் காணப்பட்டது. இது இன்றைய காலத்தின் தென் மாகாணத்தில் உள்ள அம்பலாந்தோட்டைக்கும் திசமகாரமயவுக்கும் அருகில் காணப்படுகிறது. உறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி கங்கையும் வடமேற்கில் களு கங்கையும் உள்ளன.
 
==உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது