திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:சென்னை using HotCat
No edit summary
வரிசை 9:
}}
 
'''பார்த்தசாரதி கோயில்''' (''பெருமாள் கோயில்'') [[8ம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டின்]] [[இந்து]] [[வைணவம்|வைஷ்ணவ]]க் [[கோயில்]]களில் ஒன்றாகும். இக்கோவிலின்வைணவர்களின் முதன்மை108 கடவுள்திவ்விய வெங்கட கிருஷ்ணர்தேசங்களில் (பார்த்தசாரதி)ஒன்றான, ஆவார்.கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இக்கோவில்இத்தலத்து வைணவர்களின் 108 திவ்விய (தெய்வத் தன்மை வாய்ந்த) தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் வேங்கடக் கிருஷ்ணர்எம்பெருமான் [[மகாபாரதம்|மகாபாரத]]ப் போரின்போது பார்த்தனின்பார்த்தனுக்கு ([[அர்ஜுனன்]]) சாரதிதேரோட்டிய (தேரோட்டிசாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.
[[படிமம்:ParthasarathyTempleGopuram.jpg|thumb|right|400px|பார்த்தசாரதி கோயில் கோபுரங்களும் மண்டபங்களும் நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன]]
 
==கோவில் அமைப்பு==
 
இக்கோவில்கருவறையில் சென்னையின்மூலவர் மிகப்வேங்கட பழமைவாய்ந்தகிருஷ்ணர் கட்டிடங்களில்தவிர ஒன்றுருக்மிணி ஆகும்.பிராட்டி, இங்கேபலராமன், பார்த்தசாரதியைசத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதராக காட்சித்தருகிறார். இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாதர் (ரங்கநாதர், ஸ்ரீ [[ராமர்]], ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), யோகாதுலசிங்கப் பெருமாள் [[நரசிம்மர்]] (அழகியசிங்கர்), ஸ்ரீ [[ஆண்டாள்]], ஸ்ரீ [[ஆஞ்சநேயர்]], [[ஆழ்வார்கள்]], [[ராமானுஜர்]] , [[மணவாள மாமுனிகள்]] மற்றும் வேதாந்தாசாரியர் சந்நிதிகளும்ஆகியோரும் உண்டுகாட்சித்தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே த்வஜஸ்தம்பங்களும்கொடி (கொடிக்கம்பங்கள்)மரங்கள் மற்றும் வாசல்களும்வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் உள்ளனதிகழ்கின்றன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் [[தென்னிந்தியா|தென்னிந்திய]]க் கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 
==புராணச்சிறப்பு==
பெருமாள் வேங்கடேஷ்வரர் அரசன் சுமத்திக்குசுமதிக்கு பார்த்தசாரதியாக காட்சி அளிப்பதாக வாக்கு தந்திருந்தார். அவ்வாக்கை நிறைவேற்றும் வகையில் அவர் பார்த்தசாரதியாக அவருக்கு திருவல்லிக்கேணியில் காட்சி அளித்தார். மூலவர் பார்த்தசாரதியின் விக்கிரகத்தை [[அகத்தியர்|அகத்திய]] மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக (நிறுவியதாக) கருதப்படுகிறது. இங்கே ஸ்ரீ வைஷ்ணவவைணவ ஆச்சாரியாரான ஸ்ரீ ராமானுஜரின் பெற்றோர்கள் பெருமாளை குழந்தை செல்வத்திற்க்காக வேண்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெருமாள் பார்த்தசாரதியே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது.
 
==ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை==
இந்து புராணங்களின் படிமகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சணசுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் வெறும்போரின் தன்தொடக்கம் ஷங்கமானமற்றும் (போர்ச்முடிவினை சங்கு)தெரிவிக்கும் பாஞ்சஜந்நியத்துடனும்,சங்கத்தை ஒருமட்டும் போரில் சாரதியாக வழக்கத்துக்கு இணங்க மீசையுடனும் காட்சி தருகிறார்ஏந்தியுள்ளார். இங்கு உத்சவஉற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் ஒரு கோலுடன்செங்கோலுடன் காட்சி தருகிறார். இதற்கு பகவான் ஒரு இடயர் குடும்பத்தில் பிறந்தது காரணமாக சொல்லப்படுகிறது.
 
==நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி==
 
[[நாலாயிர பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து]] திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:
 
வரி 30 ⟶ 32:
 
==பிரசாதம்==
 
பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாஜலபதியைவேங்கடாசலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் [[திருப்பதி லட்டு]] இங்கு வழங்கப்படுகிறது.
 
==தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள்==
 
இக்கோவிலில் தென்கலை வைணவ பாரம்பரியமும் வைகம ஆகம முறையும் கதை படிக்கப்படுகிறதுகடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு [[சித்திரை]]த் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கும் [[ஆனி]] மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பிரம்மாண்டபெரிய அளவில் பிரம்மோத்ஸவங்கள்பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அது அல்லாதுஅதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் () மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உத்சவங்கள்உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன.
 
==இக்கோவிலின் மேல் பாடல்களை எழுதியவர்கள்==
வரி 41 ⟶ 45:
இக்கோவில் சென்னையின் மத்தியில் உள்ளதால் நிறைய போக்குவரத்து வசதிகளும், தங்கும் வசதிகளும் இருக்கின்றன.
==பார்க்கத்தக்க மற்ற சில கோவில்களின் பட்டியல்==
'''[[சிவன்]]''' கோவில்கள்
* [[கபாலீஸ்வரர் கோவில்]]
* மருந்தேசுவரர் கோவில்
* வெள்ளீஸ்வரர் கோவில்
* தியாகாராய சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில்
* [[காளிகாம்பள் கோவில்]]
* [[காஞ்சிபுரம்]] கோவில்கள்
* [[காளஹஸ்தி]]
* ஆபத்சயேசுவரர் கோவில்
* ஆதி பராசக்தி கோவில்
* ஆகஸ்தீசுவரர் கோவில்
* அப்பர் சுவாமி கோவில்
* சிவ விஷ்ணு கோவில்
 
'''[[விஷ்ணு]]''' '''கோவில்கள்''
* ஸ்ரீநிவாசர் கோவில்
* கேசவப்பெருமாள் கோவில்
* மாதவப்பெருமாள் கோவில்
* [[திருவிடந்தை]] லக்ஷ்மி வராஹ சுவாமி கோவில்
* அஷ்ட லக்ஷ்மி கோவில்
* [[திருநீர்மலை]]
* [[திருக்கடல்மல்லை]], ஸ்தலசயனப்பெருமாள் பெருமாள்
* [[திருமலை]] கோவில்கள்
* [[திருப்பதி]] கோவில்கள்
* ஆனந்த பத்மனாப சுவாமி கோவில்
* [[பக்தவத்சலபெருமாள் கோவில்]], [[திருநின்றவூர்]]
* [[திருக்கடிகை]], சோளிங்கபுரம்
* [[திருவெவ்வுள்]], [[திருவள்ளூர்]] வீரராகவப்பெருமாள்
 
==உதவி==
* [http://www.indian-heritage.org/temple/பார்த்தசாரதி சுவாமியை பற்றி]