'''பச்சையப்பன் கல்லூரி''' [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தலைநகர் [[சென்னை]]யில் உள்ள ஓர் மிகத் தொன்மையான கல்விக்[[கல்லூரி]] கூடமாகும்ஆகும். இக்கல்லூரி [[பச்சையப்ப முதலியார்]] தமதுஇறப்பிற்கு பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் மத்தியநடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) [[சனவரி 1]],[[1842]] அன்று நிறுவப்பட்டது. இது [[தென்னிந்தியா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானியரின்]] நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் [[இந்து]] கல்வி நிலையமாக விளங்கியது.[[1889]]ஆம் ஆண்டு கல்லூரியாக தகுதி பெற்றது. [[1947]]ஆம் ஆண்டுவரை இந்து மத மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது.