பிள்ளை லோகாசாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person <!-- See Wikipedia:WikiProject_poetess -->
| name = பிள்ளை லோகாசாரியார்
| image = Pillai Lokachariar.jpg
| image_size =
| birth_name = லோகாச்சாரிய பிள்ளை
| birth_place = திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு
| death_place = காளையார்கோவில், தமிழ்நாடு
}}
 
 
 
 
 
'''பிள்ளை லோகாசாரியார்''' (English:Pillai Lokacharya) கிபி 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்குத் திருவீதிப்பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு [[திருவரங்கம்|திருவரங்கத்தில்]] பிறந்தார். வடக்குத் திருவீதிப்பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் (வடமொழியில் லோகாச்சாரியா) மீது கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் (தமிழில் உலகாசிரியன்) என்றானது. [[அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்]] இவரின் உடன் பிறந்தவராவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை_லோகாசாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது