நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 4:
===அரசியல் அமளி===
இந்திரா காந்தி கட்சியான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சி [[1971]] இன் பொதுத்தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் செய்த பெரும் தேர்தல் மோசடி என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கபட்டது. காந்திய சோசலிச வாதியான [[ஜெய பிரகாஷ் நாராயண்]] இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். இந்திரா காந்தியின் மைய அரசை எதிர்த்து சத்யாகிரகம் நடத்தினார்.
இதில் மாணவர்கள்,விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனதா கட்சி (மக்கள் கட்சி) என்ற அழைப்பு கட்சிகளின் கூட்டணி மூலம் குஜராத் மாநிலத்தில் காங்ரஸ் தொல்ல்வி அடைந்தது.மேலும் அனைத்து கட்ட்சிகளும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியது.
 
==அலகாபாத் தண்டனை==
 
இந்திரா காந்தியால் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்தி மீது தேர்தல் நோக்கங்களுக்காக மாநில இயந்திரங்களை பயன்படுத்தியதாக தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
12 ஜூன் 1975 , அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா ​வழக்கில் இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்தது.மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் மக்களவையிலிருந்து நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்த தேர்தலில் போட்டியிடும் தடை விதித்தார்,எனினும் லஞ்சம் அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திர்க்கு பயன்படுத்தியது, அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் விடுவிக்கப்பட்டார்.எனவே இந்த நிகழ்வா டைம்ஸ் நாளிதழ் போக்குவரத்து பயணசீட்டுக்காக பிரதமர் பதவிநெக்கம் செய்யப்பட்டர் என விமர்சித்தது.
எனினும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாக போராடினர் இதனை அடுத்து பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன.இதுவே பின்னர் இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கிய க்காரனமாக இருந்தது.
 
==நெருக்கடி நிலை பிரகடனம்==
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது