கிரியை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.
==கிரியையின் வகைகள்==
* கிரியையிற் [[சரியை]] - பூசைப் பொருட்களைத் திரட்டல்.
* கிரியையிற் [[கிரியை]] - புறத்தில் பூசித்தல்.
* கிரியையில் [[யோகம்]] - அகத்தில் பூசித்தல்.
* கிரியையில் [[ஞானம்]] - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
==கிரியைநெறியில் நின்று முத்தி பெற்றவர்கள்==
|