களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 16:
'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.
==ஆலய அமைப்பு==
களுதாவளைச் '''சுயம்புலிங்கப் பிள்ளையார்''' ஆலயம் மடாலயக் கோயிலாகும். கருவறையில் இருந்த சுயம்புலிங்கத்தை மறைத்து, பீடம் அமைத்து அதன்மேல் பிள்ளையார் திருவுருவம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.
== அறங்காவலர் சபை ==
|