காரணாகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''காரணாகமம்''' வடமொழியில் எழுதப்பட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டில் நான்காவது. இதில் பூர்வ, உத்தர என்ற இரு பகுதிகள் உண்டு. பூர்வ பக்கத்தில் 147 படலங்கள் அமைந்துள்ளன. இதிலே தந்திரங்கைளப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. மூன்ற முதல் நூற்றி ஒன்று வரையமைந்த பகுதிகள் கிரியை பற்றி விளக்குகின்றன. இதன் பதினெட்டாம் படலத்தில் எண்பத்தினான்கு செயல்கள் (கரணங்கள்) விளக்கப்பட்டுள்ளன.
 
'''தடித்த எழுத்துக்கள்'''==இவற்றையும் பார்க்கவும்==
* [[காமிகாகமம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/காரணாகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது