தேவயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''தேவயானி''' என்பவள் அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியாரின்]] மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திர்ம் கற்க சீடனாக வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் கசன் மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு [[அந்தணர்]] திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான்.
பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின், யயாதி மீண்டும் தனது இளமையை புருவிற்கு திருப்பி அளித்து, தனது கிழட்டுத்தனத்தை திரும்பு பெற்றுக் கொள்கிறான். இந்த புருவின் வழித்தோண்றல்களே [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்]] ஆவர்.
|