மனித நேயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மனித நேயம்''' - மனிதம் +(மனித நேயம் அல்லது= அன்பு.மனிதம் மனித+ நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.<ref>http://nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15256</ref>
 
 
==தமிழ் மொழியில் மனித நேயம்==
"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு" - [[திருவள்ளுவர்]]
 
கனியன்[[கணியன் பூங்குன்றனார்]] "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறுகிறார்.
 
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் [[வள்ளலார்]]
 
==வரலாற்று பின்னனிபின்னணி==
===கன்ஃபூசியஸ் கோட்பாடு===
[[கன்ஃபூசியஸ்]] மனித நேயத்தை (ரென்) "பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது" என்றார். மேலும் "நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை" என்றார். <ref>Peterson & Seligman 2004, p. 40.</ref> மனித நேயம் (ரென்) என்பது அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தை கூறுகின்றனகூறுகின்றது. <ref>Chan 1955, p. 312.</ref>
 
===இஸ்லாமியத்தில் மனிதநேயம்===
வரி 18 ⟶ 19:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015) <ref name ="குரான2">http://www.tamililquran.com/bukharidisp.php?start=3015</ref>
 
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். <ref name ="குரான2"/>
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். <ref name ="குரான2"/>
 
==இதிகாசங்களில் மனித நேயம்==
ராமாயணம்[[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்கப்பட்டன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது. நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட போர்க்களத்தில் இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுருத்தியிருக்கிறார்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
 
==மனித நேயம் காத்த மனிதர்கள்==
வரிசை 33:
*[[மரண தண்டனை குறித்த விவாதங்கள்]]
 
==வாழும் மனித நேயம்: செய்திகள்- நாளிதழ்களில் ==
*[http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/11/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87/article1882692.ece ஒரு தலைமைக் காவலரின் மனித நேயம்!]
*[http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/12/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article1946626.ece சமூக சேவையே உயிர் மூச்சு!]
"https://ta.wikipedia.org/wiki/மனித_நேயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது