மகா வைத்தியநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மஹா வைத்தியநாதையர் வாழ்வும் இசையும்
 
No edit summary
வரிசை 1:
'''மஹா வைத்தியநாதைய்யர்''' எனப்படும் '''மஹா வைத்தியநாத சிவன்''' ([[ஆங்கிலம்]]:''Maha Vaidyanatha Iyer'', 1844–1893) தஞ்சையைச் சேர்ந்த இசைக் கலைஞர். தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்றோரைத் தொடர்ந்து கர்நாடக இசையில் புகழுடன் விளங்கியவர்.
அறிமுகம்
 
==பிறப்பு==
வையச்சேரி என்கிற கிராமம் மிக அழகான ஒன்று. தஞ்சைக்கும் கும்பகோணத்திற்கும் நடுவில் இருக்கும் ராமச்சந்திரபுரம் என்கிற அய்யம்பேட்டைக்கு தெற்கில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இதுஉள்ளது. இப்படியான ஊரில்இவ்வூரில் இசை, தமிழ், தெலுங்கு, சமஸ்க்ருதசமஸ்கிருத வல்லமை கொண்ட துரைசாமி ஐயர் என்கிற பஞ்சநாத சர்மாவுக்கும்சர்மா மற்றும் அருந்ததி அவர்களுக்கும்இரட்டையருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர் வைத்தியநாத சிவன். 26.05.1844 ஆம் ஆண்டுஅன்று ஆயில்ய நட்சத்திரம் 3ஆம் பாதத்தில், கௌன்டன்ய கோத்திரத்தில், பிரஹஸரணம் குலத்தில் பிறந்தார்.
 
==இசைப் பயிற்சி==
தஞ்சையில் இருந்து விளங்கிய தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் முதலிய பெரிய வித்வான்களுக்குப் பிறகு சிறந்த கீர்த்தியுடன் விளங்கிய சங்கீத வித்வான் மஹா வைத்தியநாதைய்யர் எனப்படும் மஹா வைத்தியநாத சிவன்.
பஞ்சநாத ஐயர் அவர்கள், தன் பிள்ளைகளான ராமசுவாமி மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்குத் தானாகவேதானே அடிப்படை இசையைக் கற்றுக்கொடுத்தார். மேற்கொண்டு கற்றுத்தர தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று பலப்பல வித்வான்களிடம் போதனை ஏற்க செய்தார். தியாகராஜரின் நேரடி சீடரான மகா நோன்புச் சாவடி வெங்கடசுப்பையரிடம் கற்க வைத்தது சிறப்பான ஒன்று. வைத்தியநாதையர் ஏழாம் வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை அடைந்தவர். ஒன்பது வயதிற்குள்ளேயே சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம் முதலிய லட்சண நூல்களை ஆராய்ந்து தெளிந்தவர். மெலட்டூர், திருவையாறு பகுதியில் வாழ்ந்த பலப்பல வித்வான்களிடம் கற்று, அவர்களின் திறன்களை ஒருங்கே பெற்றவர்.
 
==கல்விப் பயிற்சி==
சங்கீதத்துடன் தமிழ், சமஸ்கிருதம் கற்றார். தன் தந்தையிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக் கொண்டவர். கோடக நல்லூர் சுந்தர ஸ்வாமிகளிடம்சுவாமிகளிடம் அதர்வர்ணசரமம், சூதசம்ஹிதை, சதுர்வேத்தாத்பர்ய சங்கிரகம், சிவதத்வ விவேகம் பயின்றார். பழமாநகரி சுந்தர சாஸ்திரிகள், திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியவரிடம் சைவநூல்களைப் பாடம் கேட்டார்.
 
==பாடிய இடங்கள்==
பிறப்பு
புதுக்கோட்டை இராமச்சந்திர தொண்டைமான் தர்பார், இராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி மன்னர் தர்பார், எட்டையபுரம் அரண்மனை, திருநெல்வேலி சிதம்பரபிள்ளை பஜனைமடம், ஆழ்வார்குறிச்சி தளவாய் குமாரசாமி அரண்மனை, கல்லிடைக்குறிச்சி தர்பார், திருவாவடுதுறை ஆதினச் சபை, மாயூரம் வேதநாயகர் சபை, திருவாங்கூர் சமஸ்தானம் ஆயில்யம், விசாகத்திருநாள் மகராஜா சபை, மைசூர் மகாராஜா சபை, தஞ்சாவூர் ஸகாராம் ஸாகேப் தர்பார், சிருங்கேரி மடம், திருவையாறு சபை, சென்னை ஆகிய இடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி சன்மானங்களைப்பரிசுகளைப் பெற்றார்.
 
==விருதுகள்==
கல்லிடைக்குறிச்சி சபையில், பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், வீணை சின்னையா பாகவதர், சுப்பிரமணிய தேசிகர், பிச்சுமணி பாகவதர், ஸ்ரீவைகுண்டம் பாகவதர், தாண்டவராயத் தம்பிரான் என்று பல சங்கீத வித்வான்கள் முன்னிலையில் நடந்த சங்கீத வினிகையில், யாருக்கும் தெரியாத, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த சக்கரவாகம் என்னும் ராகத்தைப் பாடினார். வித்வான்களின் முன்னிலையில், சுப்பிரமணிய தேசிகர் வைத்தியநாதையருக்கு, மஹா என்னும் பட்டத்தை வழங்கினார்.
 
==சாதனை==
வையச்சேரி என்கிற கிராமம் மிக அழகான ஒன்று. தஞ்சைக்கும் கும்பகோணத்திற்கும் நடுவில் இருக்கும் ராமச்சந்திரபுரம் என்கிற அய்யம்பேட்டைக்கு தெற்கில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இது. இப்படியான ஊரில் இசை, தமிழ், தெலுங்கு, சமஸ்க்ருத வல்லமை கொண்ட துரைசாமி ஐயர் என்கிற பஞ்சநாத சர்மாவுக்கும் அருந்ததி அவர்களுக்கும் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் வைத்தியநாத சிவன். 26.05.1844 ஆம் ஆண்டு ஆயில்ய நட்சத்திரம் 3ஆம் பாதத்தில், கௌன்டன்ய கோத்திரத்தில், பிரஹஸரணம் குலத்தில் பிறந்தார்.
தஞ்சாவூர் அரண்மனையில், சங்கீத வித்வான்களால் இயற்றி வைக்கப்பட்டுப் பாடப்பாடாமல் மழுங்கியிருந்தபாடப்பாடாமலிருந்த 72 மேளகர்த்தா மாலிகைக்குச் சிவாஜி மகாராஜா அவர்களுடையமகாராஜாவின் மாப்பிள்ளையாகிய ஸகாராம் ஸாஹேப் அவர்களுடையஸாஹேப்பின் விருப்பத்தின்படி வர்ண மெட்டுகளை மகாவைத்தியநாதையர் அமைத்து, அரண்மனை வித்துவான்களாகிய வீணை ஆதிமூர்த்தி ஐயர் முதலியவர்கள் இருந்த மகா சபையில் அரங்கேற்றினார்.
 
 
இசைப் பயிற்சி
 
 
பஞ்சநாத ஐயர் அவர்கள், தன் பிள்ளைகளான ராமசுவாமி மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்குத் தானாகவே அடிப்படை இசையைக் கற்றுக்கொடுத்தார். மேற்கொண்டு கற்றுத்தர தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று பலப்பல வித்வான்களிடம் போதனை ஏற்க செய்தார். தியாகராஜரின் நேரடி சீடரான மகா நோன்புச் சாவடி வெங்கடசுப்பையரிடம் கற்க வைத்தது சிறப்பான ஒன்று. வைத்தியநாதையர் ஏழாம் வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை அடைந்தவர். ஒன்பது வயதிற்குள்ளேயே சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம் முதலிய லட்சண நூல்களை ஆராய்ந்து தெளிந்தவர். மெலட்டூர், திருவையாறு பகுதியில் வாழ்ந்த பலப்பல வித்வான்களிடம் கற்று, அவர்களின் திறன்களை ஒருங்கே பெற்றவர்.
 
கல்விப் பயிற்சி
 
சங்கீதத்துடன் தமிழ், சமஸ்கிருதம் கற்றார். தன் தந்தையிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக் கொண்டவர். கோடக நல்லூர் சுந்தர ஸ்வாமிகளிடம் அதர்வர்ணசரமம், சூதசம்ஹிதை, சதுர்வேத்தாத்பர்ய சங்கிரகம், சிவதத்வ விவேகம் பயின்றார். பழமாநகரி சுந்தர சாஸ்திரிகள், திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியவரிடம் சைவநூல்களைப் பாடம் கேட்டார்.
 
 
பாடிய இடங்கள்
 
புதுக்கோட்டை இராமச்சந்திர தொண்டைமான் தர்பார், இராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி மன்னர் தர்பார், எட்டையபுரம் அரண்மனை, திருநெல்வேலி சிதம்பரபிள்ளை பஜனைமடம், ஆழ்வார்குறிச்சி தளவாய் குமாரசாமி அரண்மனை, கல்லிடைக்குறிச்சி தர்பார், திருவாவடுதுறை ஆதினச் சபை, மாயூரம் வேதநாயகர் சபை, திருவாங்கூர் சமஸ்தானம் ஆயில்யம், விசாகத்திருநாள் மகராஜா சபை, மைசூர் மகாராஜா சபை, தஞ்சாவூர் ஸகாராம் ஸாகேப் தர்பார், சிருங்கேரி மடம், திருவையாறு சபை, சென்னை ஆகிய இடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி சன்மானங்களைப் பெற்றார்.
 
 
பட்டம்
 
 
கல்லிடைக்குறிச்சி சபையில், பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், வீணை சின்னையா பாகவதர், சுப்பிரமணிய தேசிகர், பிச்சுமணி பாகவதர், ஸ்ரீவைகுண்டம் பாகவதர், தாண்டவராயத் தம்பிரான் என்று பல சங்கீத வித்வான்கள் முன்னிலையில் நடந்த சங்கீத வினிகையில், யாருக்கும் தெரியாத, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த சக்கரவாகம் என்னும் ராகத்தைப் பாடினார். வித்வான்களின் முன்னிலையில், சுப்பிரமணிய தேசிகர் வைத்தியநாதையருக்கு, மஹா என்னும் பட்டத்தை வழங்கினார்.
 
சாதனை
 
தஞ்சாவூர் அரண்மனையில், சங்கீத வித்வான்களால் இயற்றி வைக்கப்பட்டுப் பாடப்பாடாமல் மழுங்கியிருந்த 72 மேளகர்த்தா மாலிகைக்குச் சிவாஜி மகாராஜா அவர்களுடைய மாப்பிள்ளையாகிய ஸகாராம் ஸாஹேப் அவர்களுடைய விருப்பத்தின்படி வர்ண மெட்டுகளை மகாவைத்தியநாதையர் அமைத்து, அரண்மனை வித்துவான்களாகிய வீணை ஆதிமூர்த்தி ஐயர் முதலியவர்கள் இருந்த மகா சபையில் அரங்கேற்றினார்.
 
பாடப்பட்டமை
 
==பாடப்பட்டமை==
வைத்தியநாதைய்யரைத் தாண்டவராயத் தம்பிரான், அவர் தம்பி இராமஸ்வாமி ஐயர், தியாகராஜ செட்டியார் ஆகியோர் பாராட்டிப் பாடல் இயற்றியுள்ளனர்.
 
==சிவகதை==
 
சிவகதை
 
சங்கீதத்துடன் சிவகதைகளைச் செய்பவராக வைத்தியநாதையர் விளஙகினார். ஒவ்வொரு இடத்திலும் சங்கீதம் ஒரு நாள், சிவகதை ஒருநாள் என்று ஹரிகதை இலக்கணம்போன்று சிவகதை சொல்பவராகத் திகழ்ந்தார்.
 
==மறைவு==
நந்தன வருஷம்ஆண்டு தை மாதம் பதினோறாந்தேதி வெள்ளிக்கிழமை (27-1-1893) பகல் ஒன்றரை மணிக்கு மகா வைத்தியநாதையர், தமது நாற்பத்தொன்பதாம் பிராயத்தில், திருவையாற்றில், ஸ்ரீபிரணதார்த்திஹரருடைய நிழலை அடைந்தார்மரணமடைந்தார்.
 
==ஆதார நூல்==
மறைவு
*சங்கீத மும்மணிகள் – டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் – மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை, ஆண்டு 1987
 
 
நந்தன வருஷம் தை மாதம் பதினோறாந்தேதி வெள்ளிக்கிழமை (27-1-1893) பகல் ஒன்றரை மணிக்கு மகா வைத்தியநாதையர், தமது நாற்பத்தொன்பதாம் பிராயத்தில், திருவையாற்றில், ஸ்ரீபிரணதார்த்திஹரருடைய நிழலை அடைந்தார்.
 
 
ஆதார நூல்
 
 
சங்கீத மும்மணிகள் – டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் – மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை, ஆண்டு 1987
"https://ta.wikipedia.org/wiki/மகா_வைத்தியநாதையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது