இருள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்க கால மலர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 2:
 
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது.
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இருள்நாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது