ஐதரேய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
==மையக்கருத்து==
இறைவன் [[பஞ்ச பூதங்கள்|+பஞ்சபூதங்களான]] ஆகாயம், காற்று, தீ, நீர், சடப்பொருளாக விளங்கும் உலகங்கள் மற்றும் சீவராசிகளையும் எவ்வாறு படைத்தார் என்பதைக் கூறுகிறது.
உடல், உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே
மனிதன்; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு [[ஆன்மா]] கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.
பின்பு [[ஆத்மா|ஆத்ம தத்துவம்]] விளக்கப்படுகிறது:
வரிசை 32:
இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே.
இறுதியாக
ஆத்மா, சீவன் இரண்டும் [[பிரம்மம்|பிரம்மமாக]] உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து [[
==ஆதாரங்கள்==
|