வைஷ்ணவ ஜன தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''வைஷ்ணவ ஜன தோ''' [[பதினைந்தாம் நூற்றாண்டு|பதினைந்தாம் நூற்றாண்டில்]] வாழ்ந்த நரசிம் மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு [[குஜராத்தி]] மொழி பக்திப்பாடல். [[காந்தியடிகள்|அண்ணல் காந்தி]]யடிகளால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு பாடல். “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பது இப்பாடலின் பல்லவியின் பொருள். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். காந்தியடிகள் பிறந்த நாள், நினைவுநாள் ஆகிய விழாக்களில் இப்பாடல் பாடப்படுகிறது.
{{Italic title}}
{{Infobox song <!-- See Wikipedia:WikiProject_Songs -->
வரிசை 18:
==பாடல்==
{|
! குஜராத்தி
!
! எழுத்துப்பெயர்ப்பு
!
! [[நாமக்கல்
|-
|
|