மானிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
மானிப்பாய் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து 12 [[கிலோமீட்டர்]] (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.
 
 
==இடப்பெயர்==
வரி 67 ⟶ 66:
*மானிப்பாயில் [[நவாலி]]க் கிராமத்தில் வயல் வெளிகளின் நடுவே இடிகுண்டென அழைக்கப்படும் பெரியதொரு குழி காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் இடி விழுந்ததன் காரணமாகவே ஆழம் காண முடியாத இக்குழி ஏற்பட்டதாகவும் இக்குழிக்கும் கீரிமலைக் கடலிற்கும் இடையே நிலத்திற்கடியிலான தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
*மானிப்பாயிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வழுக்கியாறு எனப் பிரசித்தி பெற்ற பருவ மழைக் காலங்களில் பொங்கி வழிந்தோடும் சிறிய ஆறு ஆகும்.
 
 
==இங்கு பிறந்து புகழ் படைத்தோர்==
"https://ta.wikipedia.org/wiki/மானிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது