மு. நவரத்தினசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
1954 மார்ச் 25 மாலை 4:10 மணிக்கு<ref name="thondaimanaru"/> அவர் தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார். பல இடர்களுக்கு மத்தியில் 1954 மார்ச் 26 மாலை 7 மணிக்கு 27 மணி நேரம் நீந்திய பின்னர் வேதாரண்யத்தை வந்தடைந்தார்.<ref name="dnews"/>
 
அடுத்த நாள் காலையில் கோடியக்கரை, வேதாரண்யம், திருநெல்வேலி மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நவரத்தினசாமி மார்ச் 28 மாலை 6:30 இற்கு வல்வெட்டித்துறை வந்தடைந்தார். [[சேர்]] [[கந்தையா வைத்தியநாதன்]], நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரி. இராமலிங்கம், [[வ. நல்லையா]], [[என். எம். பெரேரா]] உட்பட பெருமளவு மக்கள் இவரை வல்வெட்டித்துறையில் வரவேற்றனர்.<ref name="thondaimanaru"/> [[யாழ்ப்பாணக் குடாநாடு]] விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்திய, இலங்கை ஊடகங்கள் இச்சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. [[இந்தியப் பிரதமர்]] [[ஜவகர்லால் நேரு]], இலங்கைப் பிரதமர் [[சேர்]] [[ஜோன் கொத்தலாவலை]] ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். கொழும்பில் காலிமுகத்திடலில் 1954 ஏப்ரல் 9ல் நடந்த ஒரு பாராட்டு நிகழ்வில் பிரதமர் இவருக்கு ஒரு வெள்ளிக் கேடயத்தைப் பரிசாகக் கொடுத்தார். [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|எலிசபெத் மகாராணி]] தனது பிறந்த நாள் நினைவாக இவருக்கு British Empire Medal (BEM) வழங்கிக் கௌரவித்தார்.<ref>{{cite web | url=https://www.thegazette.co.uk/London/issue/40191/supplement/3304 | title=Supplement to the London Gazzette, Issue 40191 | publisher=The Gazzette | date=10 சூன் 1954 | accessdate=25 மே 2014}}</ref> இவ்விருது கொழும்பில் உள்ள குயீன்சு மாளிகையில் 1955 சனவரி 15 இல் நவரத்தினசாமிக்கு வழங்கப்பட்டது.<ref name="thondaimanaru"/>
 
==இறுதிக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/மு._நவரத்தினசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது