புலனறிவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
பிரித்தானிய புலனறிவாதத்திற்கு 17-ஆம் நூற்றாண்டில் அத்திவாரம் (foundation) இட்டவர்களில் பிரான்சிஸ் பேகன்([https://en.wikipedia.org/wiki/Francis_Bacon Francis Bacon]), ஜான் லாக்([https://en.wikipedia.org/wiki/John_Locke John Locke]) , ஜியார்ஜ் பெர்க்லி([https://en.wikipedia.org/wiki/George_Berkeley George Berkeley]), டேவிட் ஹ்யும்([https://en.wikipedia.org/wiki/David_Hume David Hume]) ஆகியோர் இன்றியமையாதவர்கள் ஆவர்.
 
குறிப்பாக, அறிஞர் ஜான் லாக் கூற்றுப்படி, அறிவு( knowledge ) என்பது மனிதனுக்கு அவன் படும் பாட்டுக்குப் (படு - experience(v), பாடு - experience(n), அனுபவம்) பிறகே வருகின்றது. எடுக்காட்டாக, புளி புளிக்கும் என்பது புளியைச் சுவைத்த பின்னரே தெரிய வரும், புளி புளிக்கும் என்பது அதைச் சுவைக்கும் முன்னரே தெரிய வாய்ப்பில்லை. புலன்களினால் உணரப்படுபவை மனத்துக்குள் சென்று "வெள்ளைத்தாளில் எழுதிய எழுத்துக்கள்" போல பதிந்து விடுகின்றன. நம் மனத்தில் உள்ள எண்ணங்கள் இரண்டு வழியாக வருகின்றன: ஒன்று புலன் வழி (sensation), மற்றொன்று சிந்தனை(reflection). இவை எளிமையானதாக இருக்கலாம், அல்லது பல நுணுக்கங்களைக் கொண்ட கூட்டாக இருக்கலாம் என்று பலவாறாக அறிஞர் ஜான் லாக் தம் கருத்துக்களை முன் வைத்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/புலனறிவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது