தேவயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Small change |
||
வரிசை 1:
'''தேவயானி''' என்பவள் அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியாரின்]] மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி
==தேவயானியின் திருமணம்==
[[கசன்|கசனின் சாபப்படி]], தேவயானி சந்திர குல மன்னன் [[யயாதி|யாயதியை]] மணந்தாள். தேவயானிக்கு யது, துர்வசு ஆகிய இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். தேவயானியின் தோழியும், பணிப்பெண்ணுமாகிய சர்மிஷ்டையை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் யயாதி. அவள் மூலம் யயாதிக்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. இந்த விசயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் முறையிட, சுக்கிராச்சாரியர் யயாதிக்கு கிழட்டுத்தன்மையை அடையும்படி சாபம் இடுகிறார். தவறை உணர்ந்த யயாதி சாபவிமோசனம் கேட்கிறான். அதற்கு சுக்கிராச்சாரியார், உனது கிழட்டுத்தன்மையை உனது மகன்கள் ஏற்றால் உனது கிழட்டுத்தன்மை நீங்கும் எனக் கூறுகிறார். யயாதியின் இரண்டாம் மனைவியான சர்மிஷ்டையின் இளைய மகன் புரு தனது தந்தையின் கிழட்டுத்தன்மையை பெற்று, தனது இளமையை தனது தந்தையான யயாதிக்கு அளிக்கிறான்.
==புருவின்
பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின், யயாதி மீண்டும் தனது இளமையை தன் மகன் புருவிற்கு திருப்பி அளித்து, தனது கிழட்டுத்தனத்தை
==யதுவின்
[[யயாதி]]-தேவயானிக்கு பிறந்த மூத்த மகன் யதுவின்
==வெளி இணப்புகள்==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
|