கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''தஞ்சாவூர் கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்''', [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[தஞ்சாவூர்]] கரந்தட்டாங்குடியில் உள்ளது.இப்பகுதியில் சமணர் வாழ்கின்றனர். சோழ நாட்டில் [[கும்பகோணம்]], [[மன்னார்குடி]], தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன. <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref>
==கோயில் அமைப்பு==
ஆதீஸ்வர சுவாமி ஜினாலயம் எனப்படும் இக்கோயிலுள்ள மூலவர் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும், ஆலயத்திலுள்ள முன் மண்டபம், ஜினவாணி ஆலயம், சாஸன தேவ தேவியர் சன்னதிகள் போன்றவை சுமார் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்
== மூலவர் ==
கோயிலின் மூலவராக ஆதீஸ்வரசுவாமி எனப்படும் ஆதிநாதர் உள்ளார். மூலவர் முதலாம் தீர்த்தங்கரரான ஸ்ரீரிஷபதேவர் ஆவார்.
== வழிபாடு ==
|