சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
சி உரை திருத்தம்
வரிசை 23:
}}
 
'''சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்''' இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[நெல்லூர்| நெல்லூரில்]] உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் [[பரப்பளவு]] கொண்ட இம் மாவட்டத்தில்இம்மாவட்டத்தில் <ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Andhra Pradesh: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1111–1112 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref> 2,668,564 மக்கள் வாழ்கிறார்கள் <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> . 2011 கணக்கெடுப்புப்படி இதில் 22.45% நகர்புறங்களில்நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பெரும்பாலோர் (70.5%) தெலுங்கு பேசுகின்றனர், 28.9% தமிழ் பேசுகின்றனர் <ref>Gazetteer of the Nellore District: brought up to 1938</ref>
. தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.
 
நெல், ஊர் ஆகிய இரு சொற்கள் இணைந்து நெல்லூர் என்று ஆனது (தெலுங்கிலும் ஊர் என்பது ஊரை குறிக்கும்). [[சூலூர்பேட்டை]], [[நாயுடுபேட்டை]], [[கூடூர்]], [[வெங்கடகிரி]], [[காவலி]], [[கோவூர்]] என்பன மற்ற முதன்மையான ஊர்களாகும். இதன் கிழக்கு எல்லையாக [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] தெற்கு எல்லையாக [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] தென்மேற்கு எல்லையாக [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டமும்]] மேற்கு எல்லையாக [[கடப்பா மாவட்டம்|ஒய்.எஸ்.ஆர் மாவட்டமும்]] வடக்கு எல்லையாக [[பிரகாசம் மாவட்டம்|பிரகாசம் மாவட்டமும்]] உள்ளன. [[கடப்பா மாவட்டம்|எசரா மாவட்டம்]] வெளிகோடா மலையினால் பிரிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் [[சிறி பொட்டி சிறி ராமுலுசிறீராமுலு]]வின் நினைவாக 'சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் என்று மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை பிறப்பித்தது. <ref>{{cite news| url=http://www.hindu.com/thehindu/mp/2002/11/11/stories/2002111101540200.htm | location=Chennai, India | work=The Hindu | title=The martyr of Telugu statehood | date=2002-11-11}}</ref>
 
இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு உழவுக்கு பயன்படுகிறது. மற்ற பகுதி தரிசாக உள்ளது. <ref>[http://web.archive.org/web/20070930223956/http://www.rd.ap.gov.in/watershedsmaps/iwdp_maps/Nellore/NELLORE.htm NELLORE WASTELANDS INFORMATION -AREA IN Sq.Mts]. rd.ap.gov.in</ref>. மாவட்டத்தின் நடுவில் [[பெண்ணையாறு]] பாய்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.
வரிசை 103:
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:நெல்லூர் மாவட்டம்]]