சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
சி உரை திருத்தம் |
||
வரிசை 23:
}}
'''சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்''' இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[நெல்லூர்| நெல்லூரில்]] உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் [[பரப்பளவு]] கொண்ட
. தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.
நெல், ஊர் ஆகிய இரு சொற்கள் இணைந்து நெல்லூர் என்று ஆனது (தெலுங்கிலும் ஊர் என்பது ஊரை குறிக்கும்). [[சூலூர்பேட்டை]], [[நாயுடுபேட்டை]], [[கூடூர்]], [[வெங்கடகிரி]], [[காவலி]], [[கோவூர்]] என்பன மற்ற முதன்மையான ஊர்களாகும். இதன் கிழக்கு எல்லையாக [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] தெற்கு எல்லையாக [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] தென்மேற்கு எல்லையாக [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டமும்]] மேற்கு எல்லையாக [[கடப்பா மாவட்டம்|ஒய்.எஸ்.ஆர் மாவட்டமும்]] வடக்கு எல்லையாக [[பிரகாசம் மாவட்டம்|பிரகாசம் மாவட்டமும்]] உள்ளன. [[கடப்பா மாவட்டம்|எசரா மாவட்டம்]] வெளிகோடா மலையினால் பிரிக்கப்பட்டுள்ளது.
நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் [[
இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு உழவுக்கு பயன்படுகிறது. மற்ற பகுதி தரிசாக உள்ளது. <ref>[http://web.archive.org/web/20070930223956/http://www.rd.ap.gov.in/watershedsmaps/iwdp_maps/Nellore/NELLORE.htm NELLORE WASTELANDS INFORMATION -AREA IN Sq.Mts]. rd.ap.gov.in</ref>. மாவட்டத்தின் நடுவில் [[பெண்ணையாறு]] பாய்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.
வரிசை 103:
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:நெல்லூர் மாவட்டம்]]
|