நிதித்யாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நிதித்யாசனம்''' என்பது ஒரு வகை தியானமாகும். மெய்ப்பொருளிலிருந்து வேறானதாக உள்ள உடல் போன்றவற்றைக் குறித்த எண்ணங்கள் இல்லாமல், அந்த இரண்டற்ற பரம்பொருளைக் குறித்த ஒருமித்த எண்ணத்தின் தொடர்ந்த மன ஓட்டமே நிதித்யாசனம் ஆகும்.<ref>http://www.poornalayam.org/classes-recorded/introduction/introduction-to-vedanta/</ref>
 
தியானத்தில் வஸ்துவை (பிரம்மம்) நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வதுதான் தியானம் என்கிறார் [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவர்]] <ref>Patanjali Yoga Sutra 3. 2</ref> <ref>பதஞ்சலி யோக சூத்திரம் [http://www.sacred-texts.com/hin/yogasutr.htm]</ref>அந்த தியானமானது நிதித்தியாசனமாக மாற வேண்டும் எனின் உடல், மனம் மற்றும் ஐம்புலன் விசயப் பொருட்கள், பிரம்மத்திலிருந்து வேறுபட்டுள்ள பொருள்களை விடுத்து [[பிரம்மம்|பிரம்மத்தின்]] உருவைப் பெற்று இடைவிடாமல் பாய்ந்து தியானித்துக் கொண்டு ஞான நிஷடையில் இருக்கவேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/நிதித்யாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது