அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
'''அருச்சுனன்''' அல்லது '''அர்ஜூனன்''' [[மகாபாரதம்|மகாபாரத]] காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூன்றாமவன். [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] நண்பன். சிறந்த [[வில்]] வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்|கௌரவர்களுக்கு]] குருவான [[துரோணர்|துரோணரின்]] முதன்மையான சீடன். [[பகவத் கீதை|பகவத் கீதையானது]], [[குருச்சேத்திரப் போர்|குருட்சேத்திரப் போரின்]] முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
==அருச்சுனனின் குடும்பம்==
அருச்சுனனுக்கு [[திரெளபதி]] தவிர [[சுபத்திரை]], [[உலுப்பி]] மற்றும் [[சித்திராங்கதை]] எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த [[அபிமன்யு]], [[அரவான்]] மற்றும் [[பாப்ருவாஹனன்]] எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர்.
==வில்லாளன்==
குரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றை செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான். பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. துரோணர் கதறினார். அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து '''பிரசிரஸ்''' என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்<ref>வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்</ref>.
==அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்==
* அனகன்
* கௌந்தேயன் ([[குந்தி]])யின் மகன்▼
* விஜயன் : (போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன்)▼
▲* காண்டீபன் : ([[காண்டீபம்]] எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன்)
* குருநந்தனன்
* பார்த்தன் : (([[குந்தி|குந்தியின்]]) இயற்பெயர் ''பிருதை'' என்பதால் அருச்சுனனுக்கு ''பார்த்தன்'' என்று பெயராயிற்று)▼
▲* கௌந்தேயன்: ([[குந்தி]])யின் மகன்
* சவ்வியசாசி
* பற்குணன் : (பங்குனி மாதத்தில் பிறந்தவன்)▼
* ஜிஷ்ணு : (எதிர்களை வெல்பவன்)▼
* தனஞ்செயன்: இராசசூய யாகத்திற்கு வடதிசை அரசர்களை வென்று பெரும்தனம் (பெருஞ்செல்வம்) கொண்டுவந்ததால் இவனுக்கு '''தனஞ்சயன்''' என்ற பெயர் ஏற்பட்டது.
▲* கீரிடி : ([[இந்திரன்]]) அளித்த கீரிடததை அணிந்தவன்
▲* சுவேதவாகனன் : (வெள்ளைக்குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன்)
▲* குடாகேசன் : (போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன்)
* பாண்டவ கபிதுவசன்
* வாரணக் கொடியோன் : ([[அனுமான்|அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன்]])▼
▲* பார்த்தன்
▲* பராந்தகன் : (எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவன்)
* பாரதன்
==பகவத் கீதை உபதேசம்==
வரி 27 ⟶ 33:
==வெளி இணைப்பு==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு
==சான்றாவணம்==
{{Reflist}}
{{மகாபாரதம்}}
|