துரைசாமி சைமன் லூர்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 73:
தாயகம் திரும்பி, 1956இலிருந்து 1962 வரை தம் மறைமாவட்டப் பேராயர் இராயப்பன் அம்புரோசு என்பவருக்குத் தனிச் செயலராகவும் அதே காலத்தில் ''சர்வ வியாபி'' வார இதழின் ஆசிரியராகவும், புதுச்சேரி கத்தோலிக்க பேராலயத்தில் இசைக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.
[[Image:Padre Nostro tamoul.jpg|thumb|left|[[இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்|கிறித்து கற்பித்த செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கோவிலில்]] (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய கற்பலகை கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.]]
==ஆயர் திருநிலைப்பாடு==
|