கீர்த்தி சிறீ இராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
'''கீர்த்தி சிறீ இராஜசிங்கன்''' (''Kirti Sri Raja Singha'', {{lang-si|ශ්‍රී කීර්ති ශ්‍රී රාජසිංහ}}, 1734 - 2 சனவரி 1782) என்பவன் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தின்]] இரண்டாவது [[கண்டி நாயக்கர்|நாயக்க வம்ச]] மன்னன் ஆவான். இவன் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க]] இளவரசனும், [[ஸ்ரீ விஜய ராஜசிங்கன்|சிறீ விஜய இராஜசிங்கனின்]] மனைவியின் சகோதரனும் ஆவான்.
 
சிறி விஜய இராஜசிங்கன் 1747 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், நாயக்க வம்ச மரபுப்படி அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் கண்டியின் மன்னன் ஆனான். அப்போது அவனுக்கு பதினாறு வயது. எனவே அவன் முடிசூடி ஆட்சியை பொறுப்பேற்றது 1751 ஆம் ஆண்டிலாகும். அதுவரையிலும் அவனது தந்தை நரனப்பா நாயக்க ஆட்சியை கவனித்தார். நாயக்கர்களது செயல்களை விரும்பாத பிரதானிகள் அவனுக்கு எதிராகஎதிராகச் சூழ்ச்சி செய்தனர். இவனது காலம் பிரதானிகளுக்கும் மன்னனுக்கும் இடையில் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.
==அரசியல் பணிகள்==
இவன் தனது பதினாறாவது வயதில் அரசனானதால் அதுவரை நரனப்பா நாயக்க ஆட்சியைக்கவனித்துக் கொள்கிறார். இவன் கி.பி 1760ம் ஆண்டு ஒல்லாந்தருக்கு எதிராக மக்களை தூண்டி விட்டான். பிரித்தானியரின் உதவிபெற பிரித்தானியத் தூதுவான் ஜான் பைபசை சந்தித்துப் பேசினான். கி.பி.1765 சனவரியில் ஒல்லாந்தர் கண்டியை ஆக்கிரமிப்புச் செய்தபோது தப்பிச்சென்ற இவன் கி.பி.1766ம் ஆண்டு ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்கிறான்.
"https://ta.wikipedia.org/wiki/கீர்த்தி_சிறீ_இராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது