சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் [[கிபி]] [[14ம் நூற்றாண்டு|பதினான்காம் நூற்றாண்டில்]] தோற்றுவிக்கப்பட்ட, திருக்கயிலாயதிருக்கயிலாப பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற திருவாவடுதுறை ஆதீனத்தால் <ref> குமுதம் ஜோதிடம்; 10.05.2013; திருமூலர் திருமந்திரம் தந்தருளிய திருவாவடுதுறை திருத்தலம்</ref> வெளியிடப்பட்ட இந்நூல் 81 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.