'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு திருமுறையில்சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார்ஒருவர் ஆவார். இவர் [[வைணவ சமயம்|வைணவ]] குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நடராசப்பெருமானையே[[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார். இவர் அருளிச்செய்தஇயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.