அந்தக்கரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
செவி (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
செவி (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
'''அந்தக்கரணம்''' [[கர்மேந்திரியங்கள்]] மற்றும் [[ஞானேந்திரியங்கள்|ஞானேந்திரியங்களின்]] பின்னணியில் இருந்து கொண்டு, அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து
இங்கு அந்தக்கரணத்தின் தன்மை மனம் புத்தி சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது, அதை உறுதிபடுத்தும் அல்லது உறுதி படுத்தாமல் விட்டு விடும் தன்னிச்சையான செயல்த்திறன் கொண்டதுதான் அந்தகரணத்தின் [வின்] புத்தி என்ற எண்ணமாகும்; இது இவ்வாறு தான் இருக்கின்றது: 'அவ்வாறு அல்ல`என்ற உறுதியான முடிவை இங்கு காணலாம்.
சங்கல்பம் மற்றும் விகல்பம் ஆகியவைகள் நமது எண்ணத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டு வார்த்தைகளே. குணத்தை அடிப்படையாக கொண்ட தன்மைகளாகும். சிந்தித்தல் என்பது நம் எண்ணம் செயல்படுத்தும் ஒருபொருள் மீதான நிகழ்வுகால தன்மையை மட்டும் குறிக்கும் சொல்லாகும். மனம் என்பது நமது எண்ணத்திற்க்கும் சொல் வெளிப்பாட்டு நிலைக்கும் இடையிலான தொடர்பு தன்மையை குறிக்கும் தன்நிலை மாறா சொல்லாகும்.
சித்தம் என்பது சாந்தத்தின் தங்கு நிலையான தாழ்மை என்ற இறை மேன்மை எண்ணமே.
'''அகங்காரம்''' எனப்படுவது சாந்தம் என்ற மானிட மேன்மையான அடங்கு நிலையின் உத்வேகமே. எனவே தான்-தான்` `தன்னுடைய` என்ற எண்ணத்தை மேலோட்டமாக. அறியாமையின் முற்றுப்புள்ளியான வேக வெளிச்சத்தோடு; பொருள் நிலையின் அழிவாக: முன்நிலையில் கொண்டிருக்கும்
அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும்.சித்தத்தின் அடிப்படையே "சாந்தம்" எனும் சத்திய வேத தத்துவ நற்ச்செய்தி மேன்மை.▼
.
▲அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும்.சித்தத்தின் அடிப்படையே "சாந்தம்" எனும் சத்திய வேத தத்துவ நற்ச்செய்தி மேன்மை.
▲'''அகங்காரம்''' எனப்படுவது சாந்தம் என்ற மானிட மேன்மையான அடங்கு நிலையின் உத்வேகமே. எனவே தான்-தான்` `தன்னுடைய` என்ற எண்ணத்தை மேலோட்டமாக. அறியாமையின் முற்றுப்புள்ளியான வேக வெளிச்சத்தோடு; பொருள் நிலையின் அழிவாக: முன்நிலையில் கொண்டிருக்கும்.
==உதவி நூல்==
|