மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தமிழ்க்குடிமகன்''' தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
 
==கல்வி==
 
தொடக்கக் கல்வியைச் சாத்தனூரிலும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் தேவக்கோட்டையிலும் பயின்றார். 1956 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் திருச்சித் தூய வளவனார் கல்லூரியில் கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றார்.
1961 இல் தமிழ் இலக்கியம் பயில சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார். 1983இல்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்
== குடும்பம் ==
 
[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
வரி 11 ⟶ 18:
 
== அரசியல் ==
 
தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்.
[[1996]] முதல் [[2001]] வரை [[தமிழக அமைச்சரவை|தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் ]] பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மு._தமிழ்க்குடிமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது