பழநிபாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
*துவக்கம்* |
||
வரிசை 1:
'''பழனி பாரதி''' இந்தியத் திரைப்படத்துறையின் பாடலாசிரியர் ஆவார்.<ref>http://www.ntamil.com/451 என் தமிழ் இணையம்</ref>
இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாளுக்கு பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.
==கவிதை நூல்கள்==
பழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.
* நெருப்புப் பார்வைகள்
* வெளிநடப்பு
* காதலின் பின்கதவு
* மழைப்பெண்
* முத்தங்களின் பழக்கூடை
* புறாக்கள் மறைந்த இரவு
* தனிமையில் விளையாடும் பொம்மை
* தண்ணீரில் விழுந்த வெயில்
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
|