பழநிபாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*துவக்கம்*
வரிசை 1:
'''பழனி பாரதி''' இந்தியத் திரைப்படத்துறையின் பாடலாசிரியர் ஆவார்.<ref>http://www.ntamil.com/451 என் தமிழ் இணையம்</ref>
[[File:கவிஞர் பழநிபாரதி.JPG|thumb|கவிஞர் பழநிபாரதி]]
பழநி பாரதி திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதைநூல்கள் பலவும் எழுதி வரும் இவர் தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
 
இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாளுக்கு பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
==கவிதை நூல்கள்==
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
பழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
* நெருப்புப் பார்வைகள்
* வெளிநடப்பு
* காதலின் பின்கதவு
* மழைப்பெண்
* முத்தங்களின் பழக்கூடை
* புறாக்கள் மறைந்த இரவு
* தனிமையில் விளையாடும் பொம்மை
* தண்ணீரில் விழுந்த வெயில்
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பழநிபாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது