சிவராம் ராஜகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
| Religion =[[இந்து சமயம்]]
}}
'''சிவராம் ஹரி ராஜகுரு''' அல்லது '''ராஜகுரு''' (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908–23 மார்ச் 1931), [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியவர்களுடன் இணைந்து, [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசை]] எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர். [[இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]] என்ற இயக்கத்தைச் சேர்ந்த புரட்சிகரஇந்திய விடுதலைப் போராளி இளைஞர்ஆவார். 1928ஆம் ஆண்டில் [[லாகூர்|லாகூரில்]], பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியவர்களுடன் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்குத் தண்டனை பெற்றவர்.<ref>http://www.gloriousindia.com/biographies/shiv_ram_hari_rajguru.html</ref><ref>https://www.manase.org/en/maharashtra.php?mid=68&smid=23&pmid=4&id=930</ref><ref>https://nitum.wordpress.com/2012/09/22/biography-of-shivaram-rajguru/</ref>
 
== கொலைக்கு காரணம் ==
வரிசை 20:
காவல் துறை அதிகாரியை கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் ஆகியவர்களுக்கு விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, மூவருக்கும் 23 மார்ச் 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
பின்னர் மூவரின் உடல்கள் [[பஞ்சாப்]], பெரோசாபூர் மாவட்டம், ''சட்லஜ்'' ஆற்றாங்கரையில் உள்ள ''உசைனிவாலா'' என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவராம்_ராஜகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது