கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''கேணல் கிட்டு''' ([[ஜனவரி 2]], [[1961]] - [[ஜனவரி 16]], [[1993]]) என அழைக்கப்படும் ''சதாசிவம் கிருஸ்ணகுமார்'' தனது பதினெட்டாவது வயதில் [[1979]] இல் [[தமிழ் ஈழம்|தமிழீழ]] விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் ''கிட்டு'' என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
 
==போராட்ட வரலாறு==
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனி]]டம் இராணுவப் பயிற்சி பெற்றார். [[1983]] இல் [[இந்தியா]]வில் பயிற்சி பெற்றார். [[1985]] [[ஜனவரி]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்]] மாவட்டத் தளபதி ஆனார். [[1987]] [[மார்ச்]]சில் கைக்குண்டுத் தாக்குதலில் இடது காலை இழந்தார். பின்னர் [[லண்டன்|இலண்டனில்]] வாழ்ந்தார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் தமிழீழம் திரும்புகையில் [[இந்திய கடற்படை|இந்தியக் கடற்படையால்]] சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனி]]டம் இராணுவப் பயிற்சி பெற்றார். [[1983]] [[ஏப்ரல் 7]] இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு [[யாழ்ப்பாணம்]], [[கந்தர்மடம்]] வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், [[ஜூலை 23]] இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட [[திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல்]] என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
 
1983இன் இறுதிக் காலத்தில் [[இந்தியா]]வுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து [[தமிழீழம்]] வந்த கிட்டு [[1984]] [[மார்ச் 2]] இல் நடைபெற்ற [[குருநகர்]] இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் [[1985]] [[ஜனவரி 9]] இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். [[1987]] [[மார்ச்]] இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய-இலங்கை ஒப்பந்த]] காலத்தில் தனது சிகிச்சைக்காக [[இந்தியா]] சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
 
[[1989]] இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு [[கொழும்பு]] சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே [[லண்டன்]] சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் [[இந்திய கடற்படை|இந்தியக் கடற்படையால்]] சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது